உனக்கு என்னை
உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா பிடித்திருக்கிறதா
ஆனால் எனக்க உன்னை மட்டும் தான் பிடித்திருக்கிறது!
உனக்கு நான் எப்படியோ தெரியாது! ஆனால் எனக்கு
நீ தான் எல்லாமே! உன் உலகத்தில் நான் இருக்கிறேனா
தெரியாது! ஆனால உலகமே நீ தான்!
நீ என்னைக் காதலிக்கிறாயா என்று தெரியாது!
ஆனால் நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன்!
உறங்க மனமில்லை
உறங்க மனமில்லை நினைவில் நீ
விழிக்க மனமில்லை கனவில் நீ
விழித்து கொண்டால் நீ வேண்டும் என் அருகில்
ஆனால் நீ பக்கத்தில் இல்லை!!!
பூமியில்
பூமியில் சொந்தங்கள் எல்லாம் எதேதோ எதிர்பார்கும்
நண்பர்கள் மட்டும் நட்பை எதிர்பார்பார்க்கும்
என
உலகத்தில் கற்களுக்கும் உயிர் கொடுத்தாய்
பூக்களுக்கும் பேச்சுக் கொடுத்தாய்
அருவிகளுக்கும் கால்கள் கொடுத்தாய்!
அதற்கு விலையாக
என் இதயத்தை எடுத்து விட்டாய்!
மழை நின்ற
மழை நின்ற பிறகும் தூறும் மரக் கிளை போல்
நீ சென்ற பிறகும் உன் ஞாபகங்கள்
என் நெஞ்சில் பசுமையாய் உள்ளதடி