paramathas - Poems----

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 

யாருக்கிங்கே தெரிந்திடும்? 

மழையுடன் என் கண்ணீரும்

எல்லாமே தண்ணீராய் - இதனிடை

என் அழுகையும் வானின் அழுகையும்

யாருக்கிங்கே தெரிந்திடும்? 

யாருக்கெங்கே புரிந்திடும்?

எங்கும் உன்  உருவம்

காறோடும் வீதி எங்கும் கறுப்பு 

கற்ப்பை  எங்கும் நெருப்பு
 
நீந்திச் செல்லும் கடலெல்லம் உப்பு
 
உறிஞ்சிச் செல்லும்  உதடெங்கும் சிவப்பு
 
சிந்திக்கும் மூளை எங்கும் உன் சிந்தனை

சிதறும் மனம்  எங்கும் உன்  உருவம்


நினைவுகள் நெஞ்சினில்

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்

நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்

உன் உருவம் கண்களில் பதிந்ததினால்

கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனைப் பிரிய

காதலை காகிதமாய் தூக்கி எரிய

பெண்னே உன்னால் முடிகிறதே

என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

காரணம் கேட்டால்
தெரியவில்லை

நீ எங்கிருந்தாலும் 

நீ எங்கிருந்தாலும் உன் மனதில் நான் இருப்பேன்
 
நான் எங்கிருந்தாலும் என் மனதில் நீ இருப்பாய் 

அதுதான் காதல் சண்டை பிடித்தால் காதல் வரும்  

காதல் வந்தால் சண்டை வராது அதுதான் காதல்
 
 

இதயம் பல தடனவ துடிக்கும்

 இதயம் பல தடவை துடிக்கும் 

கண்கள் பல தடவை சிமிட்டும் 

காற்று திசை எங்கும் பரவும் 

காதல் வந்தால் மறக்க முடியாது மறக்க நினக்கும் ...
 

என்னை பிரிந்த காதல்
என்னை நீ சுற்றி சுற்றி வந்த போது உன் காதல் 

எனக்கு புரியவில்லை 

ஆனால் இப்ப நான் உன்னை  சுற்றி வந்தாலும் 

என் காதலை உன்னால் எற்க முடியவில்லை 

பக்கத்தில் இருந்தும் உன்னை ஏன்னாலே காணமுடியவில்லை 

காண்டாலும் என்னாலே பேச முடியவில்லை 

உதட்டில் சிரிப்பு உன்னை காணும் போது நெஞ்சில்  வலி 

நீ என்னை விட்டு விலகும் போது 

என் காதலை நான் சொன்ன போது 

உனக்கு இருந்த சந்தோசத்தை அறிந்தேன்
 
ஆனால் பின்பு என் காதலை மறந்து விடு 

என்று சொன்ன போது 

என் வேதனனையை யார் அறிந்வர்

Aujourd'hui sont déjà 26480 visitors (62994 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement