மழையில்
சற்றுமுன் நீ நேசிக்கும் மழையில்
நானும் நனைந்தேன்.
ஏனோ தெரியவில்லை
உன்னைப் பார்த்ததும் உதடுகளும் நாவும்
ஒட்டிக்கொள்வது போல
மழையைப் பார்த்ததும்
நிகழ்ந்து போனது
குத்துகின்றாய்(26.octo.2007)
பெண்ணே நீ என்னை
முள்ளாக்ப் பார்க்கிறாய்
உன்னை நான் குத்தவில்லை
நான் உன்னைப் பூவாகப் பார்க்கின்றேன்
நீயே என் நெஞ்சிலே குத்துகின்றாய்!!!!!
புன்னகை(26.octo.2007)
அழகி உன் புன்னகை
இதழ்கள் என்னை
வெட்டுகின்றன இரத்தம்
சொட்டவில்னலை
கவினதகள் சொட்டுகின்றன!!!
காதல் (sms) 26.octo.20007
காதல் sms கனளப்
பெண்கள் எழுதுனகயில்
எழுத்தின்
அழகைப் போல்
காதல் இருப்பதில்லை நானும்
வாழ்னகயில் ஏமாந்திருக்கிறேன் காதல்
sms படித்த நிமிடங்களில் மட்டுமே
ஞாபக நதி
உன்னனப் பிரிந்தேன்
அதன் போது புரிந்தேன்
இந்தப் பிரிவுதான் ஒவ்வொரு மணித்துளியிலும்
நினனக்கவைக்கிறது காலங்காலமாய்
என் உயிர் கரை தேடும் உன்
ஞாபக நதி ஓடிக் கொண்டே இருக்கும்