நான் விரும்பி ரசிப்பது அழகான பூக்களை
அந்த அழகான பூக்களிலேயே மிக அழகான
பூ உன் சிரிப்பு பெண்ணெ நீ சிரிக்கும் பொழது
பூக்கள் கண்ணீர் வடிக்கிறது ஏன் தெரியுமா?
அவைகனள விட உன் சிரிப்பு அழகாக இருப்பதால்
நான் இதுவனர ரசித்த அழகான பூக்கள் எல்லாமே உன் சிரிப்பைதான்
ஞாபகப்படுத்துகிறது அன்பே இனி நான் ரசிப்பது அழகான பூக்களை
அல்ல உன் சிரிப்பு என்ற பூனவ மட்டுமே
என் காதலை உன்னிடம் சொல்ல முடியாமல்
உள்ளத்தில் புனதத்தேன் உன்னை என்னோடு
சேர்த்து உயிரோடு இனணத்தேன் என் மனதை
உன்னிடம் சொல்லாமல் தவித்தேன்
சொல்ல தவிக்கும்
காதல் தத்துவம்
வாழ்க்கை தத்துவம் அறிவான்
வாழ்க்கை தத்துவம் பார்த்தவன்
காதல் கடலில் மிதக்கமாட்டான்
மின்னல்தனில் சிமிட்டும் கண்கள்
என் உள்ளம்பார்த்து சிமிட்டக்கூடாதா
உடல் அழகு உன் உள்ள அழகினை மறைக்கிறது
வாய்தனில் வரும் வார்த்தைகள்
காதல் காதல் என கூறாதா
குருதியின் காவலில் இதயம் இன்ப வாழ்க்னகயில்
என்னை நாடக்கூடதா
காதல் வரும் தேசம் உயிர் மடியும் வரை
காதல் கண்ணீர் கரை சேரும் வரை
கூவிச்செல்லும் குயில்களுக்கு
பாசம் காட்டும் காதல் குயில் காத்திருக்கும்
கூடு சேருவோம் என
கூடே இல்லாத குயில்
உனக்காய் காத்திருப்பது உனக்கு தெரியதா?
தொடிவா உனக்காய் கத்திருக்றோன்
உனக்கு தெரியும்
காதலின் அர்த்தம் உனக்கு தெரியும்
என்று நம்பினேன் ஆனால் அன்று நான் ஏமாந்தேன்
படித்து கிழித்தெறிவதற்க்கு இது காகிதம் அல்ல காதல்!
என் காதல் உனக்கு புரியும் வனர
உனக்காக காத்திருக்கும்
உன் காவிய நாயகன்
என்றும் உனக்காக காத்திருக்கும்