paramathas - Poems---------

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 

 

பட்டாம்

 பூச்சி பறக்குது மனதிற்குள்
பகல் இரவாகிறது பட்டாம் பூச்சி பறக்குது மனதிற்குள் 
இனிப்பு புளீப்பாகிறது
புத்தகம் கடிதம் ஆகிறது அகவை ஆண்டிற்கு ஒன்று நாளாகிறது
கூட்டம் கூட்டமாக  சேர்ந்து செல்கிறது நான் இன்றும் தனிமையில் தான் செல்கின்றேன்  பா-தாஸ்

மறந்து விட்டாயா மலர் கொடுத்தனத
மனம்  மாறிவிட்டாயா
மலர் பறித்து பாசம் என்பது
தசைத் துடிப்புப் போல
தொலைந்து போனலும் துருவிப்பிடிப்பேன்
            செல்லம்  

ஒரு 
    
மரத்திற்கு  பூமி தேவை ஒரு
இரவிற்கு நிலவு தேவை ஒரு
நட்சத்திரத்திற்கு வானம் தேவை!
அதே போல் எனக்கு  நீ தேவை!!!!!

உனக்குத் தெரியுமா?

உன் படத்தையும் என் படத்தையும் வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது உனக்குத் தெரியுமா? உன் பெயரை  
என் பெயரோடு  இணைத்து எழுதி
ஆனந்தப்பட்டது
உனக்குத் தெரியுமா?
உன் மேலுள்ள காதலால் என்
கையை வெட்டி ரத்தத்தில் கவிதை
எழுதியது உனக்குத் தெரியுமா? இவை எதுவுமே
தெரியாத உனக்கு  என் காதலின்
ஆழம் எங்கே தெரியப் போகிறது?

 

 

Aujourd'hui sont déjà 26481 visitors (62995 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement